இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி! இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 முதல்...
கத்தார் தாக்குதல் ; வான்வெளியை மூடிய மத்திய கிழக்கு நாடுகள்! சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் அமெரிக்க இராணுவத் தளம் மீது...
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு! கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையின்...
சாவகச்சேரி பிரதேச சபை தமிழரசுக் கட்சி வசம்! சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்...
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள சஜித்! மத்திய கிழக்கில் மோதல்கள் ஏற்படும் போது இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அபாயங்களை மதிப்பிடுவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்...
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: தயார் நிலையில் இலங்கை விமான நிலையங்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார...