இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி இன்று (04) இலங்கைக்கு வருகை...
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விற்பனையைத் தடுக்கும் அதிக விலை கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனைச் சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இறக்குமதி குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் சமீபத்தில் சுங்க...
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி திடீர் கைது கடந்த வருடம் மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட...
முல்லைத்தீவில் சுவர் விழுந்து ராணுவம் உயிரிழப்பு முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த சம்பவத்தில்...
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்து இலங்கையில் கண்டுபிடிப்பு! களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராகம வைத்திய பீடத்தின் ஒரு மருத்துவக் குழுவினர், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளனர்....
சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி! சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல்...