டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு -மேலும் 18பேர் அனுமதி! தற்போது டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், 18 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
மீனவர் விவகாரத்தில் இந்தியா வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே அர்ச்சுனா தெரிவிப்பு! மீனவர் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த விடயத்தினையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்திய –...
ஜனாதிபதிக்கும் குடியகல்வு திணைக்கள தலைமையதிகாரிகளுக்குமிடையே சந்திப்பு! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் குடிவரவு- குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் ,விமான நிலையம் , விமான சேவை நிறுவனம் ஆகியவற்றின் தலைமையதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில்...
CIDயில் வாக்குமூலம் வழங்கிய மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த...
விமான நிலையத்தில்142 மில்லியன் ரூபா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.12)...
மாணவியொருவரின் காணொளி அழைப்பை வைத்து அச்சுறுத்திய இருவர் கைது காலியில் மாணவி ஒருவரின் சில காணொளி அழைப்புகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – நாகொட...