யாழில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நபர் உடல் சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது 28ஆம் திகதிஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது,...
இலங்கையில் திறந்த வெளிச் சிறைக்குள்ளேயே இன்றும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்! தமிழர்களாக பிறந்ததால் நான் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையில் திறந்த வெளிச் சிறைக்குள்ளேயே இன்றும் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கரைச்சி பிரதேச...
மொனராகலையில் நடந்த அசம்பாவிதம் ; தலைமுடிக்கு சாயம் பூசிய நபருக்கு நேர்ந்த கதி மொனராகலை ஹந்தபானகல பிரதேசத்திலுள்ள முடி திருத்தும் கடையொன்றில் தலைமுடி மற்றும் தாடிக்கு சாயம் பூசி சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்....
அரச அதிகாரிகளுடன் போராடி வரும் அநுர அரசு தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை பாதுகாப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருகின்றது, அதேசமயம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றுவதற்கு...
யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்! யாழ்ப்பாண பகுதியில் புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.நல்லூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சர்ஜனா கருணாகரன்...
நாட்டில் உப்பு தட்டுபாடு தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நாட்களில் நாட்டில்...