பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவின் 8 அதிகாரிகளிடம் விசாரணை நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி பட்டம் சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் 8 உத்தியோகத்தர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை...
மீனவர் பிரச்சினை ; யாழ். கடற்றொழிலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடிய எம்.பி அர்ச்சுனா மீனவர் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு எந்த விடயத்தினையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இந்திய –...
கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றும் நடவடிக்கை தீவிரம்! பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள்...
புரதம் நிறைந்த உலர் பழங்களில் இத்தனை நன்மைகளா? புரத சத்தானது ஆனது நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது தசை வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது தவிர இந்த உலர் பழங்களை...
தனித்து களமிறங்கவுள்ள தமிழ் தேசியக் கட்சி! ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தனித்து செயற்பட முற்படுமானால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து தமிழ் தேசியக் கட்சி தனித்து களமிறங்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்த அர்ச்சுனா! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார் இக்கலந்துரையாடலில்...