கருணா அன்று செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு! தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற குழு பேச்சாளாராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இருந்தால் அவர் கட்சி பேச்சாளராகவும் செயல்படலாம், ஆனால் மட்டக்களப்பை...
புத்தளத்தில் திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது புத்தளம் – கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது திமிங்கலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட போது இருவர்...
தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன் படைத்த உலக சாதனை! இலங்கையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார். கம்பஹா இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சஸ்னுல செஹன்ச...
வர்த்தகர் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்கள்! நீர்கொழும்பு – சீதுவ, லியனகேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக...
உரிய பாதையில் பயணிக்கும் தேசிய மக்கள் சக்தி ; முன்னாள் ஜனாதிபதி ரணில் 2040 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார வல்லரசாக மாறும் போது, அதனுடாக இலங்கைக்கு பாரிய நன்மைகளை பெற்றுக்...