14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் காதலனை தேடும் பொலிஸார் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை...
சண்முகராசா ஜீவராஜாவை விசாரணைக்கு அழைப்பு மீண்டும் நான்காம் மாடி விசாரணைகளை அனுர அரசும் முடுக்கிவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வலது கையான சண்முகராஜா ஜீவராஜாவை பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு அழைப்பு...
ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள்...
வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 408 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம்...
வெடுக்குநாறி மலையின் வழிபாட்டு முறை தொடர்பில் ரவிகரன் வலியுறுத்து வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நின்மதியான முறையில் வழிபடுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வெடுக்குநாறி...
பிரான்ஸ் சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நடுவானில் நேர்ந்த துயரம்! கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டோஹாவில் இருந்து பிரான்ஸின் பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த...