இந்தியப் பிரஜை ஒருவர் இலங்கையில் மரணம் ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இந்திய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (25) மாலை தனது மகள் மகன் மற்றும்...
இலங்கை வரவேற்கவுள்ள இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்! இந்த வருடம் இலங்கைக்கு வருகை தரும் இரண்டு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்க இன்று (26) தயாராகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா...
அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை விடுக்கப்பட்ட எச்சரிக்கை! நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...
நவீன மயமாகும் இலங்கை தபால் சேவை! தபால் திணைக்களத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன் கூடிய நம்பகத்தன்மை மிக்க சேவையாக உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த...
முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவேந்தல் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2024 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்தகாலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு...
சுனாமி நினைவுத்தூபிக்கு சுனாமி பேபி அபிலாஷ் அஞ்சலி சுனாமி பேபி அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை வியாழக்கிழமை(26) செலுத்தினார். சுனாமி அனர்த்தம்...