கையும் களவுமாக பிடிபட்ட காதி நீதிபதி ; விவாகரத்து வழக்கிற்காக இலஞ்சம் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காதி நீதிபதி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. கண்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பாணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில்...
பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானார்; வத்திக்கான் அறிக்கை உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவித்துள்ளது. பரிசுத்த போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலை காலமானார் என்று...
சாமர சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு! ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் மே மாதம் 5ஆம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சுயாதீன வழக்கு விசாரணை அலுவலம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்னர்...
இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள...