யாழ் சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை ; கணவனின் பரபரப்பு புகார் யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது கிளிநொச்சி – ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபாண்டிய முனை பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியைக் கைவசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக்...
தமிழர் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதியதில் பாதசாரி படுகாயம் மட்டக்களப்பு, செங்கலடியில் கரடியனாறு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த...
யாழ். கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான்...
29 வீடுகள் கட்டிக் கொடுத்த கனடா கொடையாளன் கமல் அவர்கள் – தொடர்கிறது சேவை! 11 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை...
ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இரு முக்கிய துறைகள் : விஜித ஹேரத்தின் அறிவிப்பு! சுற்றுலா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் ஆகிய துறைகள் முதன்முறையாக ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா...