அமைச்சர்களின் பங்காளக்களை கோரும் தனியார் நிறுவனங்கள்! அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்கு வழங்குமாறு 15 தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள், அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. அதேபோல் அமைச்சர்களின்...
கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் : விசாரணையில் வெளிவந்த தகவல்! பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையரான அஜந்தன்...
8 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்- நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளையும் அதிலிருந்த 8...
இலங்கையில் உணவின் தரம் தொடர்பில் வௌியான ஆய்வு முடிவு உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற...
சாரதிகளுக்கு மது கொடுத்து சூட்சுமமாக இடம்பெற்ற சம்பவங்கள்! 4 பேர் சிக்கினர் நாட்டில் வாடகைக்கு பயணிப்பதாக கூறி வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த 4 சந்தேக நபர்கள்...
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்! மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் தேவையில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...