விரைவில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படும்: இறக்குமதி செய்ய அனுமதி கோரல்! எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன....
சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக,...
ஐந்து மாணவர்களுடன் வாவியில் கவிழ்ந்த படகு: ஒருவர் உயிரிழப்பு! செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் நேற்று (07) மாலை 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த...
இன்று அதிகளவான மழை வீழ்ச்சி! தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்...
இலங்கையில் உணவின் தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு! வெளியான முடிவு உலக சுகாதார அமைப்பினால் உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு பரிசோதனையையும் இலங்கையால் மேற்கொள்ள முடியவில்லை என பேராசிரியர் கமல் கம்மன்பில தெரிவித்துள்ளார். சமீபத்தில்...
யாழில் இருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை! வெளியான அறிவிப்பு யாழில் இருந்து கொழும்பு வரையில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவையானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....