நாட்டு அரிசி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! நாட்டு அரிசியை நுகர்வோருக்கு மொத்தமாக விற்பனை செய்யுமாறு அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார் அடுத்த பத்து நாட்களுக்கு நிலைமையை உன்னிப்பாக அவதானித்து,...
பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களில் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டம்! பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைந்து வருவது தொடர்பில் ஆய்வு! இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும்...
சஜித்தின் ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா தொடர்பில் அம்பலமான உண்மை 2024ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கூடப்பட்டு முதல் நாள் அமர்வுக்கு முன்னர் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது இல்லையென்று ஒரு சில தரப்புகள் கூறியதால் அன்றையதினம் சிறிய சலசலப்பொன்று...
04 வகை அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை கடுமையாக திட்டமிடும் அரசாங்கம்! ஜனவரி மாதம் முதல் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் புரவலர் அருணகாந்த பண்டார...
பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலையில் விசேட சோதனை நடவடிக்கை! பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின்...