நாளை உருவாகும் காற்று சுழற்சி… வடகிழக்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே நாளையதினம் (07-12-2024) காலை காற்று சுழற்சி உருவாகவுள்ளது. காற்று சுழற்சி நாளை இரவு அல்லது நாளை மறுதினம்...
வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இளைஞர்களை மீட்குமாறு ஸ்ரீதரன் கோரிக்கை ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்துவிடும் ; எலான் மஸ்க் ஆரூடம் எக்ஸ் நிறுவன உரிமையாளரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், எப்போதும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்வதில் வல்லவர். அவர் அண்மையில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள்...
யாழ்ப்பாண கடற்பரப்பில் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! யாழ்ப்பாண கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கரையொதுங்கிய இருந்த சுமார் 45.5 கிலோகிராம் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையின் வடக்கு கடற்படையினரால் நேற்றிரவு...
அம்பாறையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி! அம்பாறையில் உள்ள பகுதியொன்றில் மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததாக நம்பப்படும் குட்டி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நாவிதன்வெளி பிரதேச...
வவுனியாவில் பெரும் சோகம்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்! வவுனியாவில் உள்ள பேராறுநீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்றையதினம் (06-12-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...