ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் கலாநிதி...
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இல்லத்தரசிகள் க்ஷாக்! சென்னையில் இன்று (21) ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 ஆயிரத்தை கடந்து , சவரனுக்கு ரூ.72 ஆயிரமாக புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை...
கத்தி முனையில் காரை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் ; முன்னாள் இராணுவ வீரருக்கு நேர்ந்த விபரீதம் களுத்துறை – வாதுவை பிரதேசத்தில் சாரதி ஒருவரை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இரண்டு...
இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து கோர விபத்து ; 22 வீரர்கள் காயம் நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன்...
பிள்ளையான் தொடர்பில் நாமலும் பதற்றமடைவார்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....
இலங்கையில் வீட்டில் கஞ்சா வளர்த்த மருத்துவர் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார். பண்டாரவளை பிரிவு...