மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை! மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில்...
சபையில் அனுர அரசாங்கத்தை புகழ்ந்த அர்ச்சுனா எம்.பி தேசிய மக்கள் சக்தி இனவாதக் கட்சியல்ல என்றும், அதனால்தான் வடக்கிலுள்ள பொய் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்...
போலிக் கல்வித் தகுதி; சபாநாயகர் அசோக ரன்வல தொடர்பில் வெடித்த சர்ச்சை! இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் உண்மையான தகவல்களை முன்வைத்திருந்தால் அதற்கு அடிபணியுமாறு கோர வேண்டும் என...
திருகோணமலை இளைஞன் மாயம்; உதவி கோரும் உறவினர்கள்! திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக இணைஞனின் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் காணாமல் போய்...
மலசல குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி; தாயின் இரண்டாவது கணவன் அரங்கேற்றிய சம்பவம் 14 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை மலசல குழியில் வீசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவன் கைது...
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 22 வயது இளைஞன் இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்துள்ளனர். கைது...