மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் ரணில் தரப்பு விளக்கம் முன்னாள ஜ்னாதிபதி ரணில் தலமையிலான கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை...
வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண் அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு...
மின்சார கட்டண திருத்த யோசனைகள் இன்று கையளிப்பு மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இன்று (6), பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. குறித்த தரவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, இறுதிப் பிரேரணை...
தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவு! 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 8361...
அறுபது வயதுடைய அஞ்சலிதேவி ஏன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்! இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த கிழக்கு மாகாண மனித உரிமை செயற்பாட்டாளர்...
டிப்போ காவலாளியை கொலைசெய்து ஒன்பது இலட்சம் ரூபாய் திருட்டு நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....