பிறந்தநாள் அன்றே இடம்பெற்ற அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த நபர்! கொழும்பு – கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்த...
டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்கும் ஜனாதிபதி அனுர அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில், நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில்வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார...
மதுபான அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியாகவிருக்கும் பெயர் பட்டியல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று உறுதியளித்துள்ளது. மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில்...
வாழைச்சேனையில் பகுதியில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து…ஒருவர் உயிரிழப்பு! மட்டக்களப்பில் உள்ள வாழைச்சேனை – மியான்குளம் பகுதியில் நேற்றிரவு (04-12-2024) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் 3...
ஹந்தான மலையில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கொண்ட குழுவொன்று கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போயிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர்,...
ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு… சிக்கிய முக்கிய குற்றவாளிகள்! ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு...