கொழும்பு ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல்… வெளியான புதிய தகவல்! கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-12-2024) மாலை...
யாழில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றவேளை அரங்கேறிய சம்பவம்! யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது....
பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த சிறுகோள்! மக்கள் கண்ட காட்சி ரஷ்யாவில் உள்ள சைபீரியா வட்டாரத்தில் வட பகுதியில் சிறுகோள் ஒன்று பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஏற்கனவே...
டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சீல்! இலங்கையில் நீர்கொழும்பை தலையிடமாக கொண்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் நாகொடை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கும் சீல் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை இன்றையதினம்...
லங்கா சதொச நிறுவனத்தினால் நுகர்வோருக்கு 5 கிலோ நாடு அரிசி 3 தேங்காய்கள் விற்பனை லங்கா சதொச நிறுவனத்தினால் 5 கிலோ நாடு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் மீன் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! இலங்கையில் சில நாட்களாக மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பேலியகொடை மத்திய மீன் சந்தையில் தலபத் மீன் ஒரு கிலோகிராம் 2,400...