வசமாக சிக்கிய பிள்ளையான் ; ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய தகவலை அம்பலப்படுத்திய பிமல் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருப்பதாக...
கோர விபத்தில் தாயும் தந்தையும் பலி ; படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். விபத்தில்...
ஈஸ்டர் தாக்குதல் ; மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நினைவேந்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைப்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு...
தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (21) இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (21) முற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக...
யாழ்- நாவாந்துறை வீதியில் பொறுப்பற்றவர்களல் கொட்டப்பட்ட கழிவுகள்! யாழ்- நாவாந்துறை வீதியில் பொறுபற்றவர்களல் கொட்டப்பட்ட மருந்து போதல்கள் வீதியில் போடப்பட்டுள்ளமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. நவாலியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில், மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் பல...
அமைச்சர்களின் பெறுமதியான பங்களாக்கள் குறித்து வெளியான அறிவிப்பு சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில பங்களாக்களை சுற்றி அதிகப்படியான காடுகள்...