பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் பரிசோதகர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், உடமலுவ...
யாழில் விடுதலை புலிகளின் தலைவர் படத்தை பதிவிட்டவருக்கு பிணை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயங்கரவாத தடுப்பு...
இலங்கையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு ஃபெங்கல் புயலின் தாக்கத்தினால், நாட்டில் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மீன்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம் ஃபெங்கல் புயலின் தாக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது...
களவாடப்பட்ட சொத்துக்களை திரும்பப்பெற புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை! நாட்டில் இருந்து களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக புதிதாக 03 சட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (04.12) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்ட நீதியமைச்சர்...
ஏறுமுகத்தில் கொழும்பு பங்குச் சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04) வரலாற்றில் அதிகூடிய பெறுமதியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் அனைத்து பங்கு விலை...
ஹிருணிகாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில்...