தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம் களுத்துறையில் கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
தொடருந்து கடவையில் கார் சிக்குண்டு விபத்து! காலியில் தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது,நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த...
யாழ் விமான நிலையம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு; பயணிகள் கவனிக்கவும்! யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய...
இந்தியாவில் உள்ள இலங்கை கடற்தொழிலாளர்களை விடுவிக்க கோரிக்கை திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில்...
மாகாண சபைகள் முறைமைகள் நீக்கப்படும்! கருத்தை முற்றாக மறுத்த ரில்வின் சில்வா புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே...
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து! கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (04) காலை குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ளது. தீப்பரவலை அடுத்து...