நலன்புரி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு! பிப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான நிறுத்த விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என நலன்புரி நன்மைகள் வாரியம் அறிவித்துள்ளது. குறித்த...
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம் பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர்...
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்! காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி வைத்தியசாலையில்...
நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை! மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக...
புதிய நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றும் உறுப்பினர்கள்! இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட எம்.பிக்களை சபாநாயகர் அசோக ரன்வல நேற்றையயதினம் (03-12-2024) அறிவித்துள்ளார். அதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143இன்...
யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்...