இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு! சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால உறவுகள்...
54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்! உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக...
அனுர அரசாங்கத்தில் துப்பாக்கிகளை தவிர்க்கும் புதிய எம்.பி.க்கள்! ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கத்தில் புதிய எம்.பி.க்கள் எவரும் இதுவரை துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் துப்பாக்கிகளை கோரும்...
நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் தேங்காய் விலைக்கு தீர்வு அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய்...
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கனடாவில் 2ம் திருமணம்… யாழ்ப்பாணம் வந்து தாயை கொடூரமாக தாக்கிய குடும்பப் பெண்! அதிர்ச்சி பின்னணி கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வரும் 43 குடும்பப் பெண் ஒருவர் யாழிற்கு வந்து தனது 69...