மதுபோதையில் பறிபோன உயிர் கொழும்பு – ஹங்வெல்ல பெல்பொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் பருவம் மே...
மின்னல் தாக்கி தாய் பலி ; நிர்க்கதியான நான்கு பிள்ளைகள் மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது 38) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில்...
கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம் பொலன்னறுவை – கதுருவெல நவநகர வீதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்று...
யாழ்ப்பாண ஆலயமொன்றில் வசமாக சிக்கிய நல்வர்! யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் 20ஆம் திகதி...
அரச சேவையில் இணைக்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் 31 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகர அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில்...