நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த மக்கள் நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது காரணமாக இன்று 4:00 மணிக்கு பயணிக்க வேண்டிய மக்கள் குறிகாட்டுவானில் 3-1/2 மணித்தியாலங்களாக...
வவுனியாவில் ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்… இருவர் வைத்தியசாலையில்! வவுனியாவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (02-12-2024)...
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் ஆர். சம்பந்தனின் இல்லம் அரசாங்கத்திடம் மீள கையளிப்பு! முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமரர் ஆர். சம்பந்தனுக்கு, கொழும்பு 7இல் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
02 கோடி பெறுமதியான சிலைகளைத் திருடிய தேரர்கள்! மாவனெல்ல, தெவனகல ரஜமஹா விகாரைக்குச் சொந்தமான கரஹம்பிட்டிகொட, கெத்தாராம விகாரையில் வைக்கப்பட்டிருந்த 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிலைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு தேரர்கள்...
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்...
வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் ; கணினி அவசர பிரிவு எச்சரிக்கை! இந்த நாட்களில் வட்ஸ்அப் ஊடாக பல்வேறு தவறான செயல்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு...