யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரத்தில் சிக்கல்! நாட்டில் இன்று பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று சாதகமாக இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல்,...
வவுனியா குடும்பஸ்தர் கொலை சந்தேகநபர் கைது வவுனியா, இளமருதங்குளம் பகுதியில் வாள் வெட்டு தாலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 46 வயதுடைய குடும்பஸ்தர்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இறால்களால் 30 கோடி ரூபாய் இழப்பு மட்டக்களப்பில் இறால் பண்ணைகளிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பண்ணை உரிமையாளர்கள் பெரிதும்...
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை! வவுனியா, ஓமந்தை-பரசன்குளத்திற்கு அண்மையில் நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கிளிநொச்சி சாலை ஊழியர்கள்! நிர்வாகத்தில் இடம்பெறும் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் இடம்பெறும் நிர்வாக ரீதியில் பிரச்சனைகளை...
மானிப்பாய் வீதியில் குவியும் குப்பைகள் ; மக்கள் விசனம்! மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றதால் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன்...