உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு தற்சமயம்...
லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம் மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது....
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள்! சர்ச்சைக்குள்ளான 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று (02)...
முதலை இழுத்துச்சென்றவரின் சடலம் மீட்பு அம்பாறை, பொத்துவில், முதலைப் பாறை பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடில் நிலவிய சீற்றற்ற் காலநிலையின்போது கடந்த 28ஆம் திகதி முதலை...
இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதம நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்...
சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு! முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம்...