ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவு – நாடு முழுவதும் நினைவேந்தல்கள் இலங்கை உட்பட உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய – மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஆறு ஆண்டுகள் கழிந்துள்ளன. 2019ஆம் ஆணடு...
மறிக்கமறிக்க மணலுடன் ஓடிய டிப்பரின் மீது துப்பாக்கிச் சூடு! மன்னார், அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடுவில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிப் பயணித்த டிப்பர் வாகனம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டது. டிப்பர் வாகனத்தில் சட்டவிரோத...
புத்தாண்டு காலத்தில் பல மில்லியன் வருமானம் பெற்ற அதிவேக நெடுஞ்சாலை தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 09...
இலங்கைக்கு ஜி.எஸ்.பி+ சலுகை பறிபோகும் அபாயம் ; முக்கிய தரப்பிலிருந்து எச்சரிக்கை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டும் அக்கறையற்ற மற்றும் குழப்பமான அணுகுமுறை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகை பறிபோகும்...
வடமராட்சி உடுத்துறையில் வாள்வெட்டு – குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தத்...
வெப்பத்தில் தகிக்கும் வடக்கு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல்...