இலங்கையில் புதிய தாவர இனம் கண்டுபிடிப்பு தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் தேசிய ஆராய்ச்சிக் குழு இலங்கையிலிருந்து புதிய தாவர இனத்தை கண்டுபிடித்துள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள நுவரெலியா, ஹக்கல இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசத்தில் இருந்து...
புறா தீவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள்! வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிவுக்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்றுஇ புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும்...
முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கே ஆதரவாம்! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.
கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண் கைது திருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம்...
நிலாவெளியில் இருவர் பணியிடை நீக்கம்!!! தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை – நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த...
பாழடைந்த கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு…! திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாலடைந்த கிணற்றிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள்...