அட சிறுமியா!! தெரியாமல் போய்விட்டதே!!! வெலிஓயா, சம்பத்நுவர, கல்யாணபுர கிராமத்தில் தந்தையொருவர் தனது 4 வயது குழந்தையை தாக்கும் காட்சி சமூக ஊடங்களில் பேசுபொருளானது. அதில் தற்போது கிடைத்துள்ள திடீர் திருப்பம் பற்றி இந்தக் காணொலியில்...
4 வயதுக் குழந்தையை தாக்கிய பாதகன் கைது! (புதியவன்) தனது 4 வயதான மகனுக்கு உணவூட்டும்போது, பிள்ளையை மிலேச்சத்தனமாகத் தாக்கிய கோழி சமிந்த அல்லது பிபில சமிந்த, திருகோணமலை, புல்மோட்டை, அரிசிமலையில் வைத்து பொலிஸாரால் நேற்று கைது...
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியே தீருவோம்; கிழக்கிலிருந்து தெரிவுசெய்வதென சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுதி (புதியவன்) அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின்...
பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாடே! (புதியவன்) திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். பரீட்சை...
ஆற்றலாளர் விருது! (ஆதவன்) செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபை நடத்தும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு...
சிறுமியின் உயிரை காவு கொண்ட மகிழுந்து! (தமிழினி) திருகோணமலை ஈச்சிலம்பற்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் ஆறு வயதுடைய நிதர்சன் ஆதித்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதோடு,...