ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில்!!! (புதியவன்) தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்புக்கிணங்க ஆன்மீகக் குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை இலங்கைக்கு...
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்! கிழக்கில் தற்போதைய அனர்த்த நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், நீரில் மூழ்கியுள்ள இடங்கள், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...
திருகோணமலையில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் திருகோணமலையில் உள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் சம்பவமானது இன்றையதினம் (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில்...
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆலோசனை கலந்துரையாடல்! அரச காணி உட்பட ஏதேனும் காணிக்குள் குடியிருக்கும் நுகர்வோருக்கு மின்சார சேவையினை வழங்கும் பொருட்டு மின்சார சேவையினை வழங்குனருக்கு பொறிமுறை ஒன்றினை தயாரிப்பதற்கான மக்கள் மற்றும் பங்குதாரர்களின்...
நாளை 4 மணிநேர நீர்வெட்டு திருகோணமலை – கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் நீர் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை (07)...
திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனையின் உரிமையாளரின் மனைவி இன்று (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை தனியார் மருத்துவமனை...