கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் சாவு- திருகோணமலையில் சம்பவம்! திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் 63வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான மருத்துவமனையின் 3ஆவது மாடியில் வசித்து வந்துள்ள...
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமான அஞ்சல் மூல வாக்களிப்பு! 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை(30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில்...
காட்டு யானைகளின் அட்டகாசம்! கந்தளாய் அக்போபுர மினிப்புற கிராமத்தில் நேற்றைய தினம் இரவு காட்டு யானைகள் உட்புகுந்து பல தென்னை மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இரவு வேளைகளில் அவசர...
ரணிலுடன் இணைந்தார் முன்னாள் பிரதி அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவால் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ்...
பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை இலங்கையின் திருகோணமலையில் தனது அஸ்தியை கரைக்க வேண்டும் என்ற பிரித்தானிய கடற்படை அதிகாரியின் விருப்பம் 25 வருட கால தாமதத்திற்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை ஒஸ்டன்பேர்க் முனையத்தில் இடம்பெற்ற...
தடம்புரண்ட முச்சக்கர வண்டி! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை...