பெண் வேடமிட்டு யாழில் சங்கிலி அறுத்த கில்லாடிகள் – பெண்கள் உட்பட நால்வர் கைது பெண் வேடமணிந்த ஆண் உட்பட இரு ஆண்களும், இரு பெண்களும் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்....
வடமராட்சி தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி அடித்துக் கொலை பருத்தித்துறை, தும்பளையில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவர் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன்...
1010 போதை மாத்திரைகளுடன் நுணாவிலில் இளைஞர் கைது! சாவகச்சேரி, நுணாவிலில் 1010 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவு ; மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 6வது வருட நிறைவை முன்னிட்டு இன்று காலை 8.45 முதல் 2 நிமிட மௌன...
ஏப்ரல் 21 தாக்குதல்! 6 வருடங்கள் நிறைவு: விசாரணைகள் சற்று துரிதப்படுத்த வேண்டும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள்...
யாழில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன் ; சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது...