தெளிவூட்டல் செயலமர்வு!! எதிர்வரும் நவம்பர் 14 திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது வழங்கல் மற்றும் பாரமெடுத்தல் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியானின் ஒழுங்குபடுத்தலில் பழைய...
மனம்பிட்டி – அரலகங்வில தற்காலிக இரும்பு பாலத்தின் நிர்மாண பணிகள்! கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்க அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இரவு பகலாக...
மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் அனுதாபம் தெரிவித்த நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர்! அம்பாறை நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியா துயரை ஏற்படுத்துகிறது என்று நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு...
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்! அதிபர்:ஆசிரியருக்கு விளக்கமறியல்! அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர்...
பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலை பாறை பகுதியில் உள்ள...
உழவு இயந்திர விபத்த- காணாமல் போன சாரதியின் உதவியாளர் பொலிஸ் நிலையம் வருகை அம்பாறை, கரைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் உதவியாளர் காரைத்தீவு...