நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள...
கட்டுபணம் செலுத்திய தமிழர் மரபுரிமை கட்சி! நாடாளுமன்ற தேர்தல் 2024இல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்று வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர். கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில்...
இடிக்கப்பட்ட வவுனியாவின் பழைய பேருந்து நிலையம்! வவுனியா பழைய பேருந்துநிலையப் பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கட்டடங்கள் நகரசபையால் இடித்து அகற்றப்பட்டதுடன் அந்த இடத்தில் வாகனத்தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக நகரசபைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வவுனியா – கண்டிவீதியில்...
மக்களின் எதிர்ப்பை அடுத்து மூடப்பட்ட மதுபானசாலை! மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைவு பற்றி தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும்...
நாட்டில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாகப் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட...