நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை...
குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை – விசேட குழு விசாரணை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கு...
சனி பெயர்ச்சியால் தலைவிதியையே மாறப்போகும் ராசிகள் சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாகும்.ஏப்ரல் 28 ஆம் திகதி காலை 7:52 மணிக்கு, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில்...
நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணிய முயற்சிக்கும் அரசாங்கம் நிதியை வைத்து தமிழர் தாயகத்தை அடிபணியச் செய்யும் அடக்குமுறையை அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிக்கின்றது என சுட்டிக்காட்டிய யாழ் மாநகர...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கை CIDயிடம் ஒப்படைப்பு! இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதி...