நீண்ட நாட்களாக பொலிஸாருக்கு டிமிக்கி விட்ட சந்தேக நபர் கைது! கடந்த சில காலமாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் 27.11.2024 அகப்பட்டார்....
பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ விசுவமடு தேராவிலில் நடைபெற்ற மாவீரர் நாள்! விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் 27.11.2024 பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ நடைபெற்றது. இம்முறை...
இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும்இ காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதுடன்...
Laughs எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்! LP எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க தவறினால் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்...
அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்...
நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்! டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே இது...