வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல்! வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென் மாகாணத்தில் உள்ள சில நிவாரணப் பயனாளிகள் நிவாரணத் தொகை...
காலியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பாரிய அளவில் நிதி மோசடி! காலியில் பிரபல வெளிநாட்டு வேலைவாய்ப்பு கம்பனியின் கிளை கம்பனி எனக் கூரி பெருமளவானவரக்ளிடம் இருந்து பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மஹா மோதர...
தென்னிலங்கையில் பரபரப்பு : மனைவியின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட கணவன்! மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (14.12) காரில் பயணித்த ஒருவர், மெளசாவில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்...
2025 சனிப்பெயர்ச்சி ; அதிக நன்மைகளை பெறும் ராசிக்காரர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நியாயத்தின் கிரகமாக கருதப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால் ராசிகளில் அவரது...
அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு சிறிதரனின் கருத்து அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்...
இலங்கையின் பல பிரதேங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், இந்த எச்சரிக்கை அறிவிப்பு...