யாழ்ப்பாணத்தின் தற்போதைய வெள்ள அனர்த்த நிலவர அறிக்கை! யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் நண்பகல் 12 மணி நிலவரப்படி 17ஆயிரத்து095 குடும்பங்களைச் சேர்ந்த 56ஆயிரத்து732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முற்றாகவும்...
யாழ். மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் வழமைக்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக மருத்துவமனை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம்...
கொழும்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு! கடுவல – கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் தலங்கம வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (30-11-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்...
இலங்கையில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை! இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல்...
வட மாகாணத்தின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு! வட மாகாணத்தில் இன்றையதினம் (01-12-2024) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேற்கு...
உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக்க மாவீரர்நாள் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழக்கத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....