கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் சாரதிகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல் கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா...
கள்ள மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது துப்பாகிச்சூடு மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொலிஸார் மீது மோத முற்பட்ட...
கிளிநொச்சியில் NPP அலுவலகத்தை கொழுத்திய விசமிகள் கிளிநொச்சி – முரசுமோட்டை வட்டாரத்துக்குரிய தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று அதிகாலை தீயிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.. கரைச்சி பிரதேச சபையில் தேசிய...
மருமகனை அடித்தே கொன்ற மாமனார்; பெண் உட்பட இருவர் கைது ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவர்...
வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை நாளை (21) மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில்வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய,...
கெப் வண்டி புரண்டு எட்டுபேர் காயம் கெப் வண்டி புரண்டதில், எட்டு பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (20)...