அமெரிக்காவின் தன்னார்வலர்கள் பலர் இலங்கையில் பதவிப் பிரமாணம்! கடந்த வருடம் இடம்பெற்ற அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டத்தின் வரலாற்று ரீதியான மீள்தொடக்கத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் இரண்டாவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள்...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அமைச்சின் தோற்றுநோய் பிரிவினர்! சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் நேற்று (12) பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர். அண்மையில் ஏற்பட்ட...
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிரடியாக குறைப்பு முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்த பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள், தங்களின் வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் கோரிக்கையை முன்வைத்து நேற்று (2024.12.12) மாலை 6.30 மணியளிவில் தீப்பந்த போராட்டம்...
அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லை ; வடக்கிற்கு தேவையில்லை இலங்கையில் அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்து வந்திருந்த அனுர அரசு அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளது. ”2025ஆம்...