யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் ; சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள நிலையில், இது சுகாதார அதிகாரிகள் மத்தியில்...
தொடர் சுகவீனம்; இளம் தாய் சாவு! ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார்....
யாழில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது! தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை(11) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 20லட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை...
முற்றாக எரிந்து நாசமான வீடு! களுத்துறை, வாதுவை பொத்துபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை...
மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது! காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்...
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையும், வெளிநாட்டு பெண்ணொருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த...