வீடு வீடாக இறங்கி வாக்கு ; பரிதாப நிலையில் டக்ளஸ் தேவேனந்தா யாழ்ப்பாணத்தில் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கும் பரிதாப நிலைக்கு 30வருட அரசியல் தலைவர் என அழைக்கப்பட்ட முன்னாள் டக்ளஸ் தேவேனந்தா தள்ளப்பட்டுள்ளார்,...
ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையானுக்கு உதவிய சிறை அதிகாரி கைதாவாரா? சிறையில் உள்ள பிள்ளையானின் அரசியல் ஆலோசகரான ஸ்டாலின் ஜானம் என்பவரின் மனைவியின் சகோதரரும் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனுக்கும் பிள்ளையானின் ஈஸ்டர் தாக்குதலுக்கும் பல...
பொலிஸ் பாதுகாப்புடன் பந்தா காட்டிய ஆசிரியை; இப்படி ஆச்சே! தனியார் நிகழ்விற்காக பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய 05 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பயிற்சி ஆசிரியை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில்...
டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை’! தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த...
இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை அதிரடியாக கைது வௌிநாட்டவர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (20) அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 29 வயதான பிரேஸில் பிரஜை என தெரியவந்துள்ளது....
இன்று உயிர்த்த ஞாயிறு; கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....