உலகளவில் திடீரென முடங்கிய பிரபல சமூக வலைதளங்கள்… தவிப்பில் பயனர்கள்! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது. இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக...
யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம் யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (10-12-2024) உயிரிழந்துள்ளார். இதனால்...
ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10)...
ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் :அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதி எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க...
காலநிலை தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
இலங்கையில் புத்தக விற்பனையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! இலங்கையில் வற் வரி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை...