உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 121...
கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் பண்டிகை இன்று! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை இன்று (20) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதையும் பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இயேசு கிறிஸ்து...
நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...
பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழரா? பரவலாகப் பேசப்பட்டு வரும் உண்மை பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியங்காவின் கணவர்...
ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த லக்னோ 18ஆவது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ; அரசாங்கம் வெளியிட்ட தகவல் எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள்...