இயேசுவின் தியாகத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தினம் உயிர்ப்பு ஞாயிறு ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33 ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம்...
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப்...
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் அநுர தரப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் யார் என்பதை பொதுமக்கள் மிகக் குறுகிய காலத்தில் அறிந்து கொள்ள முடியும்...
அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு! அநுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை...
மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள் சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரோபோக்கள் 21 கிலோமீட்டர்...
கிணறு வெட்ட பூதங்களை அழைக்கும் அநுர ; யாரிந்த நாகவிகாரைப்பிக்கு யாழ் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு நாகவிகாரை பிக்கு அழைத்து தீர்வு காண முடியும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியிருக்கின்றார் என்று தமிழர்...