மூச்செடுக்கச் சிரமம், 8 மாதக் குழந்தை சாவு! மூச்செடுக்கச் சிரமப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எட்டு மாதக்குழந்தை சிகிச்சையின் போது நேற்றுக்காலை உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு ஏற்கனவே இருதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ளன. உடற்கூற்றுப் பரிசோதனைக்கு...
யாழ்ப்பாணத்தில் பலத்த காற்று; 159 பேர் பாதிப்பு யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மாலை வீசிய பலத்த காற்றுக் காரணமாக 45 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்...
தமிழர் பகுதியொன்றில் இனிப்புக் கடையில் இருந்தவர் செய்த மோசமான செயல் முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின்...
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன! மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி, தலா இரண்டு விமானங்கள்...
அவசர தொலைபேசி இலகத்திற்கு வரும் அழைப்புகள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை! 119 அவசர எண்ணை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. 119 அவசர தொலைபேசி எண்ணை தவறாகப் பயன்படுத்துவதற்கான சம்பவங்கள்...
இஷாரா செவ்வந்தி தொடர்பில் அனைத்து தகவல்களும் கிடைத்துவிட்டன ; அரசாங்க தரப்பில் வௌியான தகவல் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், ...