கொள்ளையர்களால் பாதிக்கப்படும் மட்டக்களப்பு மீனவர்கள் மட்டக்களப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழு இந்தப் பகுதி மீனவர்களின் மீன்களைக் கொள்ளையடித்துச் செல்வதால் அவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கல்முனை மற்றும் மட்டக்களப்பில் உள்ள மீனவர்கள் கவலை...
நல்லூர் கந்தன் ஆலய வளாக அசைவ உணவகத்தை அகற்ற கோரி மகஜர் கையளிப்பு யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி மகஜர் யாழ் மாநகர சபை...
அனுராதபுரத்தில் அரசியல்வாதிகளால் சட்டவிரோதமாக காணிகள் சுவீகரிப்பு அனுராதபுரத்தில் உள்ள நுவர வெவ வனப்பகுதிக்குச் சொந்தமான நிலங்களை சுமார் 712 அரசியல்வாதிகள் கையகப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அங்கு , நீச்சல் குளங்களுடன் கூடிய வீடுகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டியுள்ளனர்...
EPF சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறித்து தொழிலாளர் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின்...
அசைவ உணவகத்தை மூடக்கோரி யாழ். மாநகர சபை ஆணையாளரிடம் மனு கையளிப்பு! யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மனு யாழ். மாநகர சபை...
5.9 மில்லியன் நிதி மோசடியில் சிக்கிய NPP உறுப்பினர் தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை பதுளை – ஹல்துமுல்ல பிரதேச...