முன்னாள் பிரதமரின் ஆலோசகர் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது! முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு பெண் உத்தியோகஸ்தர்கள் ஆட்சேர்ப்பு! இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச்...
திருமண வீட்டில் வறுத்த கோழிக்காகச் சண்டை ; கைகலப்பாக மாறிய சம்பவம் இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், வறுத்த கோழி பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக...
கிளிநொச்சியில் இன்று 42 பேர் அதிரடியாக கைது! கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 சந்தேக நபர்கள் இன்று (4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி பொலிஸார்...
நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க மாட்டோம் – மனோ! நவம்பர் 21 ஆம் திகதிநுகேகொடையில் நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) பங்கேற்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன்...
வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு...