யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வங்கி வீதி, ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...
யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயது இளைஞன் ; உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் யாழ்ப்பாணம் கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்...
இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா ? இந்தியாவில் அவசர யுத்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே...
கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதி ஒருவர் பலி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு...
கம்பஹாவில் கொலைக்கு திட்டம் தீட்டியவர்கள் துப்பாக்கிகளுடன் கைது கம்பஹாவில் இரண்டு T 56 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவரை விசேட அதிரடிப் படையினர் இன்று (19) கைது செய்தனர். கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மேலும் ஐந்து...
இலங்கை – பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி தொடர்பில் வெளியான செய்தி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து இலங்கை – பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....