பொலிஸ் பாதுகாப்புடன் பயணித்த ஆசிரியை ; வீடியோவால் வந்த வினை கடந்த சில நாட்களாக மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில்...
இலங்கையின் முக்கிய பாதாள உலக கும்பலின் தலைவர் வெளிநாட்டில் கைது பாதாள உலக கும்பலின் தலைவரான “வெல்லே சாரங்க” என அழைக்கப்படும் கமகே சாரங்க பிரதீப் ஹேவத் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்...
தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய பஸ் ; நிர்க்கதியான குழந்தைகள் மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞன் ; இறுதியில் நேர்ந்த விபரீதம் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல...
பெங்கொக்கில் இருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்...
இலங்கையில் கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு ; வெளியான அதிர்ச்சி காரணம் பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த...