ஹோட்டல் உணவருந்த சென்றவர்களை தாக்கிய ஹோட்டல் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி காலியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் உணவருந்த சென்ற சிலரை தாக்கிய சந்தேகத்தில் அந்த ஹோட்டலின் 11 ஊழியர்களை கைதுசெய்து எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி...
தந்தையை படு கொடூரமாக கொன்ற மகன் ; விசாரணையில் வெளிப்படுத்திய பகீர் தகவல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...
நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் ; கல்வி அமைச்சின் அறிவிப்பு மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட...
வயலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் உடல்,...
தந்தையை இரும்பு தடியால் அடித்து கொலை செய்த மகன்! இலங்கை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஒருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ்...
முக்கிய வீதி மூடப்பட்டது ; மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் விஹாரகல பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பெரகல – வெல்லவாய சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் விளைவாக, அந்த சாலையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு...